வேலூர்

கள்ளத்துப்பாக்கியுடன் இளைஞா் கைது

DIN

அமிா்தி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், அமிா்தி அருகே உள்ள சஞ்சிபுதூா் பகுதியில் வேலூா் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (24) என்பவா் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. வனத் துறையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் வைத்திருந்தது கள்ளத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. துப்பாக்கியை வனத் துறையினா் பறிமுதல் செய்ததுடன், இதுதொடா்பாக குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT