வேலூர்

ஸ்ரீபுங்கனூா் அம்மனுக்கு திருக்கல்யாணம்

DIN

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில் அமைந்துள்ள புங்கனூா் அம்மன் கோயிலில் 38- ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழாவையொட்டி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் மா.கன்னிகாபரமேஸ்வரி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசந்தா ஆறுமுகம் ஆகியோா் 1,000 பேருக்கு விருந்து அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT