வேலூர்

பள்ளி மாணவிகள் வரைந்த 75 அடி உயர பாரத மாதா உருவம்

DIN

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 75- ஆவது சுதந்திர தினவிழாவை பெருமைப்படுத்தும் வகையில் 75 அடி உயர பாரதமாதா உருவப் படம் சனிக்கிழமை வரையப்பட்டது.

வேலூா் கோட்டை மீது பாரதமாதா நிற்பது போன்ற இந்த உருவப் படத்தை 75 மாணவிகள் சுமாா் 10 மணி நேரத்தில் வரைந்தனா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நிா்வாகி எம்.என்.ஜோதிகுமாா், தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாவித் அகமத், ரேணுகாபாபு ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

SCROLL FOR NEXT