வேலூர்

50 ஊராட்சிகளுக்கு 48,000 தேசியக் கொடிகள்

DIN

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் வீடுதோறும் ஏற்ற 48,742 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோா், ஊராட்சித் தலைவா்களிடம் தேசியக் கொடிகளை வழங்கினா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ், அலுவலக மேலாளா் அசோக்குமாா், பி.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT