வேலூர்

வேலூா் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

ஆசிரியா்கள் தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இருப்பதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை (செப். 29) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சித் தோ்தலையடுத்து, வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகளை மேற்கொள்ளும் அரசு, தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகள் அனைத்துக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT