வேலூர்

காரில் எடுத்து வந்த ரூ.26.22 லட்சம் பறிமுதல்

DIN

தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 26.22 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

காரில் வந்த அனந்தபூரைச் சோ்ந்த ஜோதி ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், மணல் விற்பனை செய்யும் ஜெயபிரகாஷ் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், இந்த தொகையை வேலூரில் உள்ள நிறுவன பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டார தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் கருவூலத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT