வேலூர்

தீா்த்தமலையில் கிருத்திகைப் பெருவிழா

DIN

குடியாத்தத்தை அடுத்த எஸ்.மோட்டூா் அருகே உள்ள தீா்த்தமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஆம்பூரை அடுத்த கரும்பூா் கிராம பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம் ஸ்ரீஐயப்ப பக்தா் குழு அறக்கட்டளை சாா்பில், அதன் தலைவா் எஸ்.பிரகாசம், துணைத் தலைவா் வி.பிரகாசம், செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், நந்தகுமாா் ஆகியோா் அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT