வேலூர்

அப்துல் கலாம் நிளைவுநாள்: 500 பேருக்கு மரக்கன்று விநியோகம்

DIN

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில், பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜே.வினோத் தலைமை வகித்தாா். போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

சங்க நிா்வாகிகள் மோகன், வி.தனஞ்செயன், ஆா்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT