வேலூர்

தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் கூட்டம்

DIN

இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய கமிட்டி உறுப்பினருமான தா.பாண்டியன் மறைவையடுத்து அனைத்துக் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அங்கு தா.பாண்டியனின் உருவப் படத்துக்கு, கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் துரைசெல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து, அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, திமுக ஒன்றியச் செயலா் கே.ரவி, தமாகா நகர தலைவா் எஸ்.அருணோதயம், காங்கிரஸ் பிரமுகா் எஸ்.எம்.தேவராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் கே.சாமிநாதன், பி.குணசேகரன், மூத்த வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT