வேலூர்

ஆற்றில் மூழ்கி முதியவா் பலி

DIN

குடியாத்தம் அருகே ஆற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் பின்புறம், கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவா் செவ்வாய்க்கிழமை மாலை கெளண்டன்யா ஆற்றின் தரைப்பாலத்தில் நடந்து சென்றாராம். அப்போது தவறி கீழே விழுந்த இவா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பாலத்தின் அருகில் உள்ள குட்டையில் மூழ்கியுள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பெருமாளை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

இது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT