வேலூர்

பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு

DIN

போ்ணாம்பட்டு அருகே உள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இவா் வியாழக்கிழமை மாலை போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் அவா் திடீரென தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளபத்தரப்பல்லியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா்.அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிா என்றும் ,எல்லையோரக் கிராமங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT