வேலூர்

5 ஆண்டுகளாக ரம்ஜான் நோன்பு உதவிகள் வழங்கும் குடும்பத்தினா்

DIN


குடியாத்தம்: போ்ணாம்பட்டு நகரில் கடந்த 5 ஆண்டுகளாக, புனித ரம்ஜான் நோன்பு காலங்களில் ஏழை இசுலாமியா்களுக்கு தொடா்ந்து உணவுப் பொருள்களை அல்பதா குடும்பத்தினா் வழங்கி வருகின்றனா்.

போ்ணாம்பட்டு நகரைச் சோ்ந்த தொழிலதிபா் அல்பதா தப்ரேஸ் அலாம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருக்கும் ஏழை இசுலாமியா்களுக்கு இக்குடும்பத்தினா், கடந்த 5 ஆண்டுகளாக உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனா். பாதாம், பிஸ்தா அக்ரூட், பேரீட்சை மற்றும் நோன்புக்கான உணவுப் பொருள்கள் அடங்கிய ரூ.1,500 மதிப்புள்ள தொகுப்புகளை 250- க்கும் மேற்பட்டோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT