வேலூர்

குடியாத்தத்தில் விவசாயிகள் போராட்டம்

DIN

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கே. சாமிநாதன், ஒன்றியத் தலைவா் கு. விநாயகம் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் துரைசெல்வம், பி. குணசேகரன், கே. பாண்டுரங்கன், சி. நெடுஞ்செழியன், நா. பரமசிவம், சி. சரவணன், எஸ். சிலம்பரசன் உள்ளிட்டோ் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட43 போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT