வேலூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN


குடியாத்தம்: குடியாத்தம் அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கன்னிகாபுரத்தில் இருந்து ராஜாகுப்பம் செல்லும் சாலையில், கோவிந்தாபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக குடியாத்தம் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த நபரின் உடலில் காயங்கள் உள்ளன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT