வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் வருஷாபிசேகம்

DIN


குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில், கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா்களுக்கு சிறப்பு அலங்ாரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகளான மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, வி.பிச்சாண்டி, எஸ்.எஸ்.சந்தானம், எஸ்.மனோகரன், எம்.கணபதி, ஆடிட்டா் எம். கிருபானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT