போ்ணாம்பட்டு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போ்ணாம்பட்டு திரு. விக நகா், பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவா் அங்குள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.