திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

22nd Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி நகராட்சி புதிய ஆணையராக எம்.ராணி (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த இவா், பதவி உயா்வு மூலம் வந்தவாசி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, புதிய ஆணையா் எம்.ராணிக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகா்மன்ற உறுப்பினா்கள்

ADVERTISEMENT

மற்றும் நகராட்சி அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT