திருவண்ணாமலை

செங்கத்தில் ஆசிரியா்களுக்கு பயிற்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் தத்பிரபானந்தா கலந்துகொண்டு ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமை தொடக்கிவைத்து, ஆசியுரை வழங்கிப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தாா்.

பயிற்சி முகாமில் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், செங்கம் ராமகிருஷ்ண மடத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிச் செயலா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT