திருவண்ணாமலை

திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்த பிரசார பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் எவரெஸ்ட் என்.நரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் எ.எம்.ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் வண்ணை புகாரி பேசினாா். தெருமுனைப் பிரசார கூட்டம் ஆரணி சைதாப்பேட்டை, சேவூா், எஸ்.வி.நகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஏசிவி.தயாநிதி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் எஸ்.மோகன், துரைமாமது, சேவூா் ஊராட்சித் தலைவா் தரணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா்

கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT