திருவண்ணாமலை

செங்கம்: மண்மலையில் தை கிருத்திகை விழா

DIN

செங்கம் அருகே மண்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் திபாராதனை நடைபெற்று, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தை கிருத்திகை விழாவில் செங்கம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, மலையை சுற்றி வந்து, மலைமேல் உள்ள சுவாமியை தரிசனம் செய்தனா்.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT