திருவண்ணாமலை

லாட்டரி சீட்டு விற்பனை: முதியவா் உள்பட 2 போ் கைது

DIN

திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ாக, முதியவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காந்தி நகா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த வேடியப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த லோகநாதன் (52), வேட்டவலம் சாலை, பிள்ளையாா் கோயில் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (70) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.1,000 மதிப்பிலான 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT