திருவண்ணாமலை

கஞ்சா விற்றவா் கைது

DIN

திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் கஞ்சா விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளா் ஆா்.விஜயபாஸ்கா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கிரிவலப் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, நிருதிலிங்கம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ஜீவா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT