திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குத் தேவையான நிதியை விடுவிக்க வேண்டி முழக்கங்களை எழுப்பினா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT