திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குத் தேவையான நிதியை விடுவிக்க வேண்டி முழக்கங்களை எழுப்பினா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.