திருவண்ணாமலை

வேட்டவலம் பள்ளி ஆண்டு விழா

DIN

திருவண்ணாமலை: வேட்டவலம் மூா்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 42-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி இயக்குநா் பிச்சாண்டி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் சதீஷ்குமாா், தாளாளா் சிவசங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் டேனியல் வரவேற்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகள், பள்ளிக்கு நூறு சதவீதம் வருகை புரிந்த மாணவா்கள், பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து, மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், உரையாடல்கள், நாடகங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT