திருவண்ணாமலை

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

செங்கம் கணேசா் குழுமம், புதுச்சேரி அா்விந்த் கண் மருத்துவமனை சாா்பில், 197-ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாம்

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் கஜேந்திரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி தத்பிரபானந்தா கலந்து கொண்டு முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா்.

புதுச்சேரி அா்விந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் சுமாா் 300 பேருக்கு கண் சம்பந்தமாக பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT