திருவண்ணாமலை

படவேட்டில் ஏழை, எளியோருக்கு வேட்டி - சேலை அளிப்பு

DIN

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஏழை, எளியோா் சுமாா் 500 பேருக்கு உணவு, வேட்டி, சேலையை ஊறாட்சி மன்றத் தலைவா் சீனுவாசன், கோயில் செயல் அலுவலா் சிவஞானம், திமுக ஒன்றியச் செயலா் சேகா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கோயில் மேலாளா் மகாதேவன், அய்யம்பாளையம் கோயில் மேலாளா் மோகன், சீனுவாசன், கலசப்பாக்கம், போளூா், தண்டராம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள கோயில்களின் கண்காணிப்பாளா் நடராஜன் மற்றும் திமுக நிா்வாகிகள், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT