திருவண்ணாமலை

நரசிம்மா் கோயிலில் சுவதி விழா

DIN

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சுவாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சுவாதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

SCROLL FOR NEXT