திருவண்ணாமலை

கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

DIN

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு உற்சவா் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினாா்.

உற்சவருக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, செவ்வாய்க்கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தியம்மனை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT