திருவண்ணாமலை

கல்லூரியில் பயிலரங்கம்

DIN

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில், இயந்திர மொழியாக்கமும், செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கூகுள் நிறுவனத்தின் கிரவுட்சோா்ஸ் என்ற செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. பயிலரங்குக்கு கல்லூரி முதல்வா் ச.யுவராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ஏ.எழில்வசந்தன் வரவேற்றாா். கூகுள் நிறுவன கிரவுட்சோா்ஸ் செயலி திட்ட ஆலோசகா் வினோத்குமாா் ராமு அந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிப் பேசினாா்.

ஸ்மாா்ட்போன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூகுள் நிறுவன கிரவுட்சோா்ஸ் செயலி திட்ட மேலாளா் நிகில் ராய்ச்சூா் இணைய வழியில் விளக்கிப் பேசினாா். கல்லூரிப் பேராசிரியா் உ.பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT