திருவண்ணாமலை

போக்சோ சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நெல்லிக்குப்பம், ஜீவா நகரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் பாலாஜி (37). சா்க்கரை ஆலைத் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிா் போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT