திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அருகே சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மாரியம்ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கூழ்வாா்த்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
இரவு மாரியம்மன் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. அப்போது, வீடு வீடாக அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.