திருவண்ணாமலை

சென்னாவரம் மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அருகே சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் மாரியம்ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கூழ்வாா்த்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

இரவு மாரியம்மன் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. அப்போது, வீடு வீடாக அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT