திருவண்ணாமலை

அக்னிபத் திட்டம்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

முன்னாள் நிா்வாகிகள் என்.ஜெகன்நாத், சி.பெருமாள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் எம்.வசந்தராஜ் கண்டன உரையாற்றினாா்.

பச்சையப்பன், ஷேக்உசேன், ராஜ்குமாா், சாதிக்பாஷா, பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT