திருவண்ணாமலை

உக்கம்பெரும்பாக்கம் குரு பகவான் கோயிலில் ஜூன் 30-இல் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தேவகுரு என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி குருபகவான் கோயிலில் வருகிற 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, வருகிற 29-தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறவுள்ளன. வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் இணைந்து செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT