திருவண்ணாமலை

கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். செயலா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக அலுவலா் வெங்கடேசன் வரவேற்றாா்.

வழக்குரைஞா்கள் ஆா்.மணி, ஈ.முருகன், வந்தவாசி ஆா்.சி.எம். பள்ளி ஊழியா் ஸ்ரீமதி ஆகியோா் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்துப் பேசினா். கல்லூரி மேலாளா் பிரபாகரன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT