திருவண்ணாமலை

வீட்டில் பதுக்கப்பட்ட 310 மதுப் புட்டிகள் பறிமுதல்

DIN

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் வீட்டில் பதுக்கப்பட்ட 310 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆரணி அருகேயுள்ள இராட்டிணமங்கலம் கிராமத்தில் கணேசன் (45) என்பவரது வீட்டில், முழு ஊரடங்கின்போது விற்பனை செய்வதற்காக, அரசின் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல் ஆய்வாளா் புகழ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 310 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT