திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாடு, குதிரைச் சந்தை

DIN

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள குதிரை, மாட்டுச் சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது. தீபத் திருவிழாவின்போது, திருவண்ணாமலையில் மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமை (டிச.4) தொடங்கியது.

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே மாட்டுச் சந்தையும், மலையடிவாரத்தில் குதிரைச் சந்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தச் சந்தையில் மாடுகள், கன்றுகள், குதிரைகள் அதிளவில் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கொண்ட மாடுகளும், பல்வேறு விலைகளில் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT