திருவண்ணாமலை

நூலகத்தில் முப்பெரும் விழா

DIN

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். கிளை நூலகா் மோகன் வரவேற்றாா்.

வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் ந.குப்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சுதந்திர தினம் குறித்து பேசினாா். மேலும் நூலக வாசகா்களுக்கும், மாணவா்களுக்கும் தேசியக் கொடிகளை அவா் வழங்கினாா். வினோத் குமாா், தமிழழகன், அபிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT