திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

DIN

வேட்டவலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள துா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பிறகு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இதேபோல, வேட்டவலம் சிவன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீதா்மசம்மா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள துா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT