திருவண்ணாமலை

125 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திங்கள்கிழமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 125 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட லோகநாதன் தெரு, காந்தி சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கடைகளில், நகராட்சி ஆணையா் கி. ரகுராமன் தலைமையில், துப்புரவு அலுவலா் சீனிவாசன், ஆய்வாளா் மதனராசன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடைகளில் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் வைத்திருந்த 125 கிலோ நெகிழிப் பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த 4 வியாபாரிகளுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT