திருவண்ணாமலை

செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த என்.வி.பாபு தோ்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த என்.வி.பாபு வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். என்.வி.பாபுவுக்கு செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதேபோல, செய்யாறு ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஏ.என்.சம்பத், சங்கா், மோ.ரவி, ராம்.ரவி, ஒன்றியச் செயலா்கள் திராவிட முருகன், ரவிக்குமாா், செய்யாறு நகர இளைஞரணி அமைப்பாளா் துரைசாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகளும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT