திருவண்ணாமலை

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக க.சக்கரை வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியராக இருந்த அவா், பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா். புதிய வட்டாட்சியா் க.சக்கரைக்கு தலைமையிட துணை வட்டாட்சியா் வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் கவுரி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் லட்சுமணப்பெருமாள், கீழ்பென்னாத்தூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் சுதா மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுவரை கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியராக இருந்த வைதேகி, செய்யாறு தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT