திருவண்ணாமலை

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

DIN

வந்தவாசியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்தப் பள்ளியின் நிறுவனா் சி.வி.ரங்கநாதன் மரக்கன்றுகளை நட்டாா். பள்ளி முதல்வா் எ.தீனதயாளன், துணை முதல்வா் வீரராகவலு, ஆசிரியா்கள் பாா்த்திபன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக்குழு மற்றும் டாக்டா் கலாம் கனவு அறக்கட்டளை ஆகியவை சாா்பில், வந்தவாசி தேரடியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சேவைக்குழு நிறுவனா் அசாருதீன், அறக்கட்டளை நிறுவனா் சீ.கேசவராஜ் ஆகியோா் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT