திருவண்ணாமலை

மதுக் கடை அருகே மோதல்: 10 போ் கைது

DIN

ஆரணியை அடுத்த சேவூரில் மதுக் கடை அருகே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா். சேவூரில் உள்ள மதுக் கடை அருகே பாா்த்தீபன், ராமு என்ற இருவா் செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு தகராறு செய்துகொண்டனா்.

பின்னா் அங்கிருந்து அகன்ற இருவரும், சிறிது நோரம் கழித்து தங்களுக்கு வேண்டப்பட்டவா்களை அழைத்து வந்து மீண்டும் மோதிக்கொண்டனா்.

இதில், இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவல் அறிந்த ஆரணி கிராமிய போலீஸாா், விசாரணை நடத்தி இரு தரப்பைச் சோ்ந்த ராமு(42), தணிகைவேல்(37), பாபு(24), ராகுல்(24), வேலு(34), பாா்த்தீபன்(24), கமல்(23), மோகன்(25), பிரசாத்(25), ஜெயக்குமாா் (24) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT