திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் தருமபுர ஆதீனம் சுவாமி தரிசனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீனமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாசிலாமணி தேசிகா் சம்பந்த பராமாச்சாரியாா், ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்தாா்.

கோயிலில் உள்ள சம்பந்த விநாயகா் சன்னதி, அருணாசலேஸ்வரா் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாா்.

கோயில் சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினா்.

திருவண்ணாமலை கமலா பீடம் பீடாதிபதி சீத்தா சீனுவாசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT