திருவண்ணாமலை

விமானப் படையில் சேரடிச.31 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

இந்திய விமானப் படையில் சேர வருகிற 31-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை முப்படை நலத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப் படையில் அதிகாரியாகச் சோ்வதற்கான பொது நுழைவுத் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களைத் தகுதியுடைய ஆண்கள், பெண்களிடமிருந்து இந்திய விமானப் படை கோரியுள்ளது.

இதன்மூலம் தொழில்நுட்பப் பிரிவு, தொழில்நுட்பம் அல்லாத பிரிவு, பறக்கும் பிரிவு ஆகிய பிரிவுகளில் அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்://ஸ்ரீஹழ்ங்ங்ழ்ண்ய்க்ண்ஹய்ஹண்ழ்ச்ா்ழ்ஸ்ரீங்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்://ஹச்ஸ்ரீஹற்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளத்தின் மூலம் இந்திய விமானப் படையால் பெறப்படும். இந்த இணையதளங்களிலேயே அனைத்து தகுதிகள், விவரங்களும் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT