திருவண்ணாமலை

கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் டிசம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் சமுதாய மற்றும் நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது, 2022-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து டிசம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT