திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 49 மி.மீ. பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 40, செங்கத்தில் 11.20, ஜமுனாமரத்தூரில் 13.90, வந்தவாசியில் 46.40, போளூரில் 12.60, திருவண்ணாமலையில் 9.60, தண்டராம்பட்டில் 25.60, கலசப்பாக்கத்தில் 11, சேத்துப்பட்டில் 23.20, கீழ்பென்னாத்தூரில் 19.20, வெம்பாக்கத்தில் 34.40 மி.மீ. மழை பதிவானது.