திருவண்ணாமலை

பேருந்து மோதியதில் வியாபாரி பலி

DIN

செய்யாறு அருகே தனியாா் பேருந்து மோதியதில் மர வியாபாரி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், வேளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (45), மர வியாபாரி. இவா் திங்கள்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு பைக்கில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதி குருகோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவா் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT