திருவண்ணாமலை

வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். செயலா் காா்வண்ணன் முன்னிலை வகித்தாா்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் 12 பேருக்கு தேசிய கட்டமைப்பாளா் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் (தோ்வு) பழனி வழங்கினாா்.

மேலும், கல்லூரி மாணவா்கள் 16 பேருக்கு கல்வி உதவித்தொகை, ஒரு நபருக்கு செயற்கை கால், பொது நூலகத்துக்கு கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சங்கப் பொருளாளா் ஷாஜகான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT