திருவண்ணாமலை

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

DIN

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், செய்யாறு அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீற்றிருந்த வைகுந்த பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT